தில்லைப் பெருங்கோயில் வரலாறு
க. வெள்ளைவாரணனார்
அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர்; இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்த தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார் எழுதிய சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலின் வரலாறு இந்நூல்.
தில்லைப் பெருங்கோயில் வரலாறு - பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
தில்லைப் பெருங்கோயில் வரலாறு - பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்